» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா வைரஸ்: பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி வழங்கினர்
ஞாயிறு 29, மார்ச் 2020 5:17:45 PM (IST)
ரயில்வே துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. இதனால் கரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ. 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே கொடூரம்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:41:07 PM (IST)

டிஜிட்டல் வாக்காளா் அட்டை பதிவிறக்கம் செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்
திங்கள் 25, ஜனவரி 2021 10:54:44 AM (IST)

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைப்பு: 14பேர் கைது
ஞாயிறு 24, ஜனவரி 2021 8:04:03 PM (IST)

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)
