» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:55:28 PM (IST)



கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் நாளை (டிச.3) கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மண்டல மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில், கடல் பகுதியில் 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால்  நாளை (டிச.3)  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory