» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்

வியாழன் 11, ஜூலை 2024 12:36:21 PM (IST)



திருச்செந்தூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்திட தடைகள் அகற்றுதல், முருகன் திருக்கோவிலில் திருவிழா காலங்களில் முன்கூட்டியே பக்தர்களுக்கு வசதிகள் திருக்கோவில் நிர்வாகம் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது, சிறு வியாபாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் தொழில் செய்யும் வியாபாரிகளை காவல்துறை மாதம்தோறும் சந்தா வாங்குவது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory