» செய்திகள் » தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரோசையா தேநீர் விருந்து : முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பு!

வியாழன் 26, ஜனவரி 2012 9:19:23 PM (IST)



குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரோசையா சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

பின்னர், குடியரசு தின அணிவகுப்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அணிவகுப்பு ஊர்திகளுக்கும் கவர்னர் பரிசுகள் வழங்கினார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory