» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!
வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தற்போதைய நிர்வாகி மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி யின் 50 ஆண்டு சேவையை சென்னை பார் கவுன்சில் இன்று விருது வழங்கி பாராட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம் தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதை நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் சட்ட தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு உறுதி எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று சென்னை பார் கவுன்சில் சார்பில் நடைபெற்ற சட்ட தின விழாவில் முன்னாள் நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் நீதித்துறைக்கு 50 ஆண்டுகள் சிறப்பாக சேவை செய்ததை பாராட்டி இன்று சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தது. இந்த சிறப்பு விருதினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)

கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது: முதல்வர் மீது இபிஎஸ் தாக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:20:59 PM (IST)

சென்னையில் 2-வது நாளாக தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:57:59 AM (IST)

எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிடுவது வேடிக்கை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:51:48 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியோர் அல்ல; பலசாலிகள்: ஆளுநர் ரவி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:13:39 AM (IST)

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம்
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:08:16 AM (IST)


.gif)