» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்க தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சனி 10, டிசம்பர் 2022 12:39:38 PM (IST)
திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின்போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; வரலாற்று சான்றுகள். தனிநபர்கள் யாகம் நடத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின் போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க நிரந்தர தடைவிதிக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது
சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

வாணிஜெயராம் மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்வர் இரங்கல்!
சனி 4, பிப்ரவரி 2023 5:19:33 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 4:56:52 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)
