» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊருக்குள் குட்டிகளுடன் புகுந்த கரடியால் அச்சம் : களக்காடு அருகே பரபரப்பு
ஞாயிறு 21, ஜூலை 2019 11:41:36 AM (IST)
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் மூன்று குட்டிகளுடன் கரடி ஒன்று மாலை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் நடமாடி வருகிறது.இரவில் வயலுக்கு செல்வோர் இதனால் அச்சம் அடைந்துள்ளனர்.
கரடியிடமிருந்து பாதுகாப்பதற்காக ஊர் இளைஞர்கள் திரண்டு இரவு நேரத்தில் தீப்பந்தத்துடன் காவல் காக்கின்றனர். கரடி குட்டிகளுடன் நடமாடுவது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு கரடியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கரடிகளை விரட்ட முடியவில்லை. கரடிகளை பிடிப்பதற்காக வனப்பகுதிக்குள் கூண்டு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை: நாராயணசாமி கருத்து
வெள்ளி 6, டிசம்பர் 2019 4:57:15 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 4:37:35 PM (IST)

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: என்கவுன்ட்டருக்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:55:50 AM (IST)

இதுதான் தீர்வா? தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து கனிமொழி எம்பி கருத்து
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:20:07 AM (IST)

புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, டிசம்பர் 2019 11:02:53 AM (IST)

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: ரயில்வே வாரிய தலைவர் பேச்சு
வெள்ளி 6, டிசம்பர் 2019 8:54:30 AM (IST)
