» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மலவிளை ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை!
புதன் 28, டிசம்பர் 2011 5:22:49 PM (IST)

மலவிளை ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை ஐயா சாது செல்வராஜ் தலைமையில் நடந்தது.இதில் ஆண்கள்,பெண்கள் குடும்பமாக திரளாக பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம்,தக்கலை அருகிலுள்ள மலவிளை ஆதிபெந்தெகொஸ்தே சத்திய சபையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் தலைமைப்போதகர் ஐயா சாது செல்வராஜ் கிறிஸ்துமஸ் சிறப்புசெய்தி கொடுத்தார். இதில் ஆண்களும், பெண்களுமாக குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன் னிட்டு சபை நுழைவு வாயில் வாழைப்பழம் குலைகள், இளநீர், பாக்கு குலை ஆகியவற்றால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)


