» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து நிலையத்தில் கழிவறையை மூடியதால் அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்!

வியாழன் 5, டிசம்பர் 2024 4:56:04 PM (IST)



குமரி மாவட்டம், நாகர்கோவில் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உபயோகப்படுத்தும் கழிவறையை அதிகாரிகள் மூடியதால் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஓட்டுநர்க்ள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகி்னறனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory