» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா : டிச.1 முதல் 3 வரை மதுக்கடைகளை மூட உத்தரவு
வியாழன் 28, நவம்பர் 2024 4:21:32 PM (IST)
கோட்டார் புனித சவேரியார் ஆலய வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு டிச.1 முதல் 3 வரை மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் ஆலய வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 01.12.2024 முதல் 03.12.2024 வரை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க புனித சவேரியார் ஆலயம் பகுதியை சுற்றியுள்ள மதுபான கடை எண் 4858, 42A, ரயில்வே ரோடு, கோட்டார் ஜங்சன் மற்றும் மதுபான கடை எண் 4708, 6-194/4, பாறைக்கால் மடை, கோட்டார் ஆகிய கடைகளை 01.12.2024 முதல் 03.12.2024 வரை அடைத்திட மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)
