» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அக்.2ஆம் தேதி மதுக்கடைகைள மூட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 30, செப்டம்பர் 2022 11:53:04 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அக்.2 (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜயந்தி (அக். 2), மீலாது நபி (அக். 9) ஆகிய 2 நாள்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் செயல்படாது என அறிவித்துள்ளார்.