» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜாமீனில் வந்தவரை உடனே பிடித்துச்சென்ற போலீஸ் : காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை!

சனி 6, ஆகஸ்ட் 2022 4:35:04 PM (IST)



நாகர்கோவிலில் ஜாமீனில் வந்தவரை மற்றொரு வழக்கில் போலீசார் உடனே பிடித்துச் சென்றதால் அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். 

குமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ஒரு வழக்கில் பிணை பெற்று  நாகர்கோவில் கிளை  சிறையில் இருந்து  வெளியே  வந்தவரை அதே  சிறை வாசலிலேயே வைத்து பூதப்பாண்டி போலீசார் பிடித்து சென்றனர்.  இதனால் அதிர்ச்சியில் அவர் தாய் மற்றும் உறவினர்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory