உண்மைதான்Oct 17, 2019 - 11:54:07 AM | Posted IP 162.1*****
அம்மா ஜெயலலிதா ஹெலிகாப்டர் ல வரும்போது மாநகராட்சி அஸ்கு புஸ்கு திடீர் அங்கு தார் ரோடு போடுவார்களாம் , ஆனால் சாதாரண மக்களுக்கே இந்த நிலைமைனா கண்டுகொள்ளமாட்டாராம் ..சட்டம் எல்லாம் பணக்காரர்களுக்கு , டுபாக்கூர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் .. இது தான் இந்தியா , மானங்கெட்ட அரசியல்வாதிகள் வாழும் நாடு
ப. சுகுமார்Oct 17, 2019 - 12:29:37 AM | Posted IP 162.1*****
சில காரியங்கள் செய்யும் போது, சில அசெளரியங்கள் ஏற்படுவது இயற்கை. மக்கள் சிறிது ஒத்துழைத்தால், கூடிய விரைவில் பழைய பேருந்து நிலையம் புதுப்பொழிவோடு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
அசோக்குமார்Oct 16, 2019 - 04:22:14 PM | Posted IP 173.2*****
சூப்பர் ஐடியா antonysamy
ராமநாதபூபதிOct 16, 2019 - 04:05:33 PM | Posted IP 162.1*****
எப்படியும் இந்த பேருந்து நிலைய பணிகள் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய போகிறது? தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மார்க்கெட் சிக்னல் சாலை மூடப்படும். அப்போது நிகழப்போகும் போக்குவரத்து நெருக்கடிக்கு மாவட்ட நிர்வாகம் என்ன மாற்று ஏற்பாடு செய்து வைத்திருக்கிறது?? எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யாமல் அவசர கோலத்தில் அள்ளி தெளித்தது போல நடந்து கொண்டு இருக்கிறது ஏற்பாடுகள்..
MANITHANOct 16, 2019 - 12:25:47 PM | Posted IP 162.1*****
புதிய பேரூந்துநிலையம் மிகவும் சரியான இடம் .. மினி பேருந்துகளை மட்டும் இங்கிருந்து இயக்கலாமே ...ஏன் இந்த சிரமம்...
makkalOct 16, 2019 - 10:26:06 AM | Posted IP 173.2*****
thoothukudi yai yen managaratchi aaakavendum. ithu oru kiramam.
tamilanOct 16, 2019 - 09:00:22 AM | Posted IP 173.2*****
helicopter land agurathukku thar salai podum pothu, makkal vasathikku aaen podu vathilliai ,tamil vazhga
உண்மைதான்Oct 17, 2019 - 11:54:07 AM | Posted IP 162.1*****