தமிழ்ச்செல்வன்Jan 18, 2019 - 06:45:32 PM | Posted IP 141.1*****
சாதியை விசாரிக்க கூடாதுதான். இருந்தாலும் விசாரித்ததில் புதிய பிஷப் தென்காசி அருகில் உள்ள ஆயக்குடியை சொந்த ஊராக கொண்டவர். தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். புதிய பிஷப் காலத்தில் கன்னியாஸ்திரிகள் காக்கப்பட வாழ்த்துக்கள்.
குண்டன்Jan 18, 2019 - 05:13:25 PM | Posted IP 162.1*****
கிறிஸ்டின் என்றாலே பெர்னாண்டோ என்று தப்ப நினைத்து கொண்டுள்ளார் தமிழ்ச்செல்வன்.
ராமநாதபூபதிJan 18, 2019 - 02:19:18 PM | Posted IP 141.1*****
இதுவரை இருந்த இவான்அம்புரோஸ் அவர்களும் பிள்ளைதான். இதுகூட தெரியாமல் கருத்து வேறு தமிழ்செல்வனுக்கு
தமிழ்ச்செல்வன்Jan 18, 2019 - 10:35:49 AM | Posted IP 141.1*****
தூத்துக்குடி csi பிஷப் என்றால் அவர் நாடார். கத்தோலிக்க பிஷப் என்றால் அவர் பெர்னாண்டோ. அதுதானே உலக வழக்கம். இப்போ என்ன பிள்ளை. அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே. திருந்திட்டானுங்களா? அப்படி இருக்க வாய்ப்பில்லையே(!)
தமிழ்ச்செல்வன்Jan 18, 2019 - 06:45:32 PM | Posted IP 141.1*****