» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் : அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு
சனி 14, மே 2022 4:11:47 PM (IST)
இலங்கையில் 4 அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 4 அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பீரிஸ்
நகர்ப்புற அபிவிருத்தித்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க மின்சக்தித் துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர், அதிபர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை!
வியாழன் 30, ஜூன் 2022 12:07:33 PM (IST)

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்
புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST)

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி
புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST)

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை
செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!
திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!
சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)
