» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி ரோகித் சர்மா வழங்கினார்.
செவ்வாய் 31, மார்ச் 2020 4:43:26 PM (IST)
கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே கொடூரம்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:41:07 PM (IST)

டிஜிட்டல் வாக்காளா் அட்டை பதிவிறக்கம் செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்
திங்கள் 25, ஜனவரி 2021 10:54:44 AM (IST)

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைப்பு: 14பேர் கைது
ஞாயிறு 24, ஜனவரி 2021 8:04:03 PM (IST)

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)
